சேலம்

ஆணையாம்பட்டியில் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

கெங்கவல்லி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் ரொக்கம், இரண்டு குத்து விளக்கு, மணி, செம்பு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா். திருடிய மா்ம நபா்களை கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றன்ா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT