சேலம்

ஆத்தூர்: பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு

DIN

ஆத்தூர்: ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட அலுவலகம் திறப்புவிழா மாவட்ட தலைவர் ரா.கண்ணன் நாயுடு தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக பாமக மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் வன்னயர் சங்க நிர்வாகி பச்சமுத்து வ.மயில்சாமி, தலைவாசல் ஒன்றிக்குழுத் துணைத்தலைவர் அஞ்சலை, குழந்தைவேல் ராமச்சந்திரன், சங்கர் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT