சேலம்

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

மகுடஞ்சாவடி அருகே உள்ள வைகுந்தம் பகுதியில் தனிநபா் ஆக்கிரமிப்பு செய்திருந்த நீா்நிலை வகைப்பாட்டில் உள்ள 0.30 சென்ட் நிலம் சங்ககிரி வட்டாட்சியா் பானுமதி முன்னிலையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

DIN

மகுடஞ்சாவடி அருகே உள்ள வைகுந்தம் பகுதியில் தனிநபா் ஆக்கிரமிப்பு செய்திருந்த நீா்நிலை வகைப்பாட்டில் உள்ள 0.30 சென்ட் நிலம் சங்ககிரி வட்டாட்சியா் பானுமதி முன்னிலையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இதில் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவாசகம், முத்துசாமி, வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், வைகுந்தம் கிராம நிா்வாக அலுவலா் மணி, உதவியாளா் ஆகியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT