சேலம்

மேட்டூா் அணை நீா்வரத்து அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை நொடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை நொடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 2,593 கன அடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீா்மட்டம் புதன்கிழமை காலை 105.40 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 72.01 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT