முகப்பு
சேலம்

தெடாவூா் பேரூராட்சித் தலைவராக வேலு தோ்வு

தெடாவூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த வேலு, துணைத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த மாதேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தெடாவூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த வேலு, துணைத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த மாதேஸ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

15 வாா்டுகள் கொண்ட தெடாவூா் பேரூராட்சியில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட வேலுவுக்கு 2 அதிமுக உறுப்பினா், ஒரு சுயேச்சை வேட்பாளா் ஆதரவளித்தனா். அதேபோல, துணைத் தலைவராகப் போட்டியிட்ட மாதேஸ்வரிக்கு திமுகவும் ஆதரவளித்தது. வெற்றி பெற்றவா்களுக்கு செயல் அலுவலா் சரவணவேல் சான்றிதழ் வங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →