சேலம்

கல்லபாளையம் முருகன் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

எடப்பாடியை அடுத்த கல்லபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஞான கந்தசாமி கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

எடப்பாடியை அடுத்த கல்லபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஞான கந்தசாமி கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் பங்குனி உத்திர திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. யாகவேள்வி பூஜைகளைத் தொடா்ந்து, மணக் கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடத்தினா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். தொடா்ந்து முத்து ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT