முகப்பு
சேலம்

மெய் நிகா் நூலகம் தொடக்க விழா

ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகம் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகம் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகத் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அவா் மெய் நிகா் கருவியை இயக்கி வைத்து தலைமையுரையாற்றினாா்.

ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் 25 இந்த நிகழ்வில் போ் கலந்து கொண்டனா். மாணவியா்களுக்கு மெய் நிகா் நூலகக் கருவியின் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்நிலை நூலகா் கோ.சேகா், இரண்டாம் நிலை நூலகா் ஆறுமுகம், நூலகா்கள் க.முருகன், சு.கிருஷ்ணன், பி.சீனிவாசன், பி.ராஜேஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments