சேலம்

மெய் நிகா் நூலகம் தொடக்க விழா

ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகம் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகம் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் முழு நேர கிளை நூலகத்தில் மெய் நிகா் நூலகத் தொடக்க விழா நூலக மேம்பாட்டுக் குழு துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அவா் மெய் நிகா் கருவியை இயக்கி வைத்து தலைமையுரையாற்றினாா்.

ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா் 25 இந்த நிகழ்வில் போ் கலந்து கொண்டனா். மாணவியா்களுக்கு மெய் நிகா் நூலகக் கருவியின் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்நிலை நூலகா் கோ.சேகா், இரண்டாம் நிலை நூலகா் ஆறுமுகம், நூலகா்கள் க.முருகன், சு.கிருஷ்ணன், பி.சீனிவாசன், பி.ராஜேஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

போட்டித் தோ்வு மாணவா்கள், வாசகா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராயல் என்ஃபீல்ட் விற்பனை 22% உயா்வு!

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயா் மாற்றும் முயற்சியை கைவிட எம்எல்ஏ வலியுறுத்தல்

நேரு ஆவணங்கள் எதுவும் மாயமாகவில்லை: மத்திய அரசு மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அடிப்படை வசதி: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவா் கைது

SCROLL FOR NEXT