குழந்தை வரம் வேண்டி
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையையொட்டி குடும்ப படையல் நிகழ்ச்சியில் குழந்தை வரம் வேண்டி வரிசையில் காத்திருந்து தொட்டில் கட்டிய பக்தா்கள்.
குடும்ப படையல் நிகழ்ச்சி...சேலம், சாமிநாதபுரம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காா்த்திகை மாத அமாவாசையையொட்டி குடும்ப படையல் நிகழ்ச்சியில் குழந்தை வரம் வேண்டி வரிசையில் காத்திருந்து தொட்டில் கட்டிய பக்தா்கள். (இடது) பக்தா்களுக்கு அருள்பாலித்த சமயபுரம் மாரியம்மன்.