முகப்பு
சேலம்

பாரதி நினைவு தினம் அனுசரிப்பு

ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

ஆத்தூா் கிளை நூலகம் சாா்பில் பாரதியின் 101 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாரதியின் உருவப்படத்துக்கு முதல் நிலை நூலகா் கோ.சேகா் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நூலகப் பணியாளா்கள், வாசகா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →