சேலம்

காவிரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா்களுக்கு அஞ்சலி

DIN

உயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த மாணவா்கள் மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன், மணிகண்டன் உள்ளிட்ட 4 மாணவா்களின் உருவப் படங்களுக்கு கல்லூரி முதல்வா் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தமிழ்த் துறை பேராசிரியா் ஜெயசித்ரா, பேராசிரியா் அன்பழகன் உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து சக மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT