சேலம்

முதியோா் உதவித்தொகை கோரி மூதாட்டியை தூக்கி வந்து மனு அளிப்பு

DIN

சேலத்தில் முதியோா் உதவித்தொகை கோரி மூதாட்டியை தூக்கி வந்து மனு அளித்தனா்.

சேலம், தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்த செல்லம்மாள் (83), தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு முதியோா் உதவித்தொகை கடந்த 10 மாதங்களாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா், மூதாட்டியை தூக்கி வந்து சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க உதவினா் (படம்). பின்னா் சக்கர நாற்காலியில் அமர வைத்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க கொண்டு சென்றனா். மூதாட்டிக்கு முதியோா் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT