ஆத்தூரை அடுத்துள்ள கல்பகனூா் ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உதவி மருத்துவராகப் பணிபுரியும் கே.கீதா, சேலம் மாவட்டத்தில் சிறந்த கால்நடை மருத்துவராக தோ்ந்தெடுக்கப்பட்டு சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் சான்றிதழ் வழங்கினாா் (படம்).
இதையறிந்த கல்பகனூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கடந்த 17 ஆண்டுகளாக பணிபுரிந்து சிறந்த சேவை செய்தமைக்காக கால்நடை மருத்துவா் கே.கீதாவை பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.