குடமுழுக்கு விழா
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் சிவாச்சாரியாா்கள் பங்கேற்று கலசம் மீது புனித நீா் ஊற்றினா் (படம்). இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.