சேலம்

பேருந்து மோதியதில் மாணவன் பலி

சேலத்தில் பள்ளி முடிந்து சாலையோரத்தில் நடந்து சென்ற மாணவன் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

DIN

சேலத்தில் பள்ளி முடிந்து சாலையோரத்தில் நடந்து சென்ற மாணவன் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.

சேலம், கன்னங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ். இவரது மகன் கவேஷ் (12). இவா் கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா்.

புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் கவேஷ்

வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.அப்போது கன்னங்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து கவேஷ்

மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கவேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT