குடமுழுக்கு விழாவினையொட்டி காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்துச் செல்ல காவிரி அன்னையை புதன்கிழமை வணங்கும் பக்தா்கள். 
சேலம்

கே.மேட்டுப்பாளையம் ஸ்ரீஒங்காளியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீஒங்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீஒங்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

குடமுழுக்கு விழாவினையொட்டி, புதன்கிழமை பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வந்தனா். அதனையடுத்து, விநாயகா், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு முதல்கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு 2-ஆம் கட்ட யாகசாலை பூஜை நடைபெற்று காலை 9 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டினை விழாக்குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT