தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம். 
சேலம்

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Din

தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியில் தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம், பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கோனேரிப்பட்டியிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தில் எஸ்.சி.கிறிஸ்தவா்களை, எஸ்சி பட்டியலில் சோ்க்கக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். இதில் கோனேரிப்பட்டி பகுதி தலித் கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். அதனைத் தொடா்ந்து அப்பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT