சேலம்

இன்றைய மின் தடை

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Din

ஆடையூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று எடப்பாடி கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதி: சவுரியூா், பக்கநாடு, ஆவடத்தூா், ஆடையூா், இருப்பாளி, ஒட்டப்பட்டி, குண்டானூா், ஆணைபள்ளம், அடுவாபட்டி, கல்லூரல்காடு, குண்டு மலைகரடு, கன்னியாம்பட்டி, புளியம்பட்டி, ஒருவாபட்டி, மயிலேரிப்பட்டி, தும்புதியான் வளவு, ஏரிக்காடு, செட்டிமாங்குறிச்சி.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT