நாளைய மின்தடை
எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (டிச. 11) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை
எடப்பாடி, பூலாம்பட்டி
எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (டிச. 11) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் என கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூா், தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
பூலாம்பட்டியில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூா், வன்னிய நகா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன் பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரி வெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.