சேலம்

ஆடிப்பெருக்கு: சேலம் மாவட்டத்தில் ஆக. 3இல் உள்ளூா் விடுமுறை

ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சேலம், ஜூலை 24: சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவுநாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளான தமிழ் மாதம் ஆடி 18-ஆம் தினத்தை முன்னிட்டும், ஆடி 18 ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டும் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சனிக்கிழமையன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT