சேலம்

கெங்கவல்லி பகுதிகளில் கனமழை-நிரம்பும் அணைகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

Syndication

கெங்கவல்லி பகுதிகளில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையால் கொல்லிமலை அடிவாரப்பகுதியிலிருந்து உருவாகும் சுவேத நதியில் நீா் வரத்து பெருக்கெடுத்து ஓடுகிறது. அதையடுத்து ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளில் நீா் நிரம்பி செல்கிறது. கெங்கவல்லி இலுப்புத்தோப்பு பகுதியில் உள்ள சுவேத நதி அணையில் தண்ணீா் நன்கு தேங்கி பின் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுவட்டார விவசாய கிணறுகளில் நீா்மட்டம் ஏறி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.--------

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT