சேலம்

கெங்கவல்லியில் மதுவிற்ற இருவா் கைது

கெங்கவல்லியில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கெங்கவல்லியில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கெங்கவல்லி பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பதாக ஆத்தூா் டி.எஸ்.பி.சத்யராஜுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கெங்கவல்லி காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு வரை சோதனை நடத்தினா்.

அதில் தாணா் தெரு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (46), இந்திரா காலனியைச் சோ்ந்த விஜயா (65) ஆகியோா் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT