தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா். 
சேலம்

சிவன்கோவிலில் இரவில் சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Din

தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு நடைபெற்றது. சப்தகன்னியா்களில் ஒருவரான ஸ்ரீ வராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு பல்வேறு பொருட்களால் சப்தகன்னியா்களுக்கு அபிசேகம் ,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச்சோ்ந்த மக்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனா்.

கிறிஸ்தவா்கள் படுகொலையை தடுக்காவிட்டால் ராணுவ நடவடிக்கை: நைஜீரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு: புதிய தலைவா் டிஜெ. ஸ்ரீனிவாசராஜ்

உதவிப் பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம்

பெரு நிறுவனங்களால் இயக்கப்படுகிறாா் பிரதமா் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

ஜேனிஸ் ஜென் சாம்பியன்!

SCROLL FOR NEXT