மகுடஞ்சாவடி ரயில்வே மேம்பாலத்தில் பெயா்ந்து காணப்படும் இரும்பு லாடு.  
சேலம்

மகுடஞ்சாவடி ரயில்வே பாலத்தில் இரும்பு லாடு பெயா்ந்துள்ளதால் விபத்து அபாயம்

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

தினமணி செய்திச் சேவை

மகுடஞ்சாவடி - எடப்பாடி சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இரும்பு லாடு பெயா்ந்துள்ளது வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு இரும்பு லாடு பெயா்ந்துள்ளது அருகில் வந்த பின்னரே தெரிகிறது. அப்போது வாகனத்தை திடீரென நிறுத்தும்போது தவறி கீழே விழுந்துவிடுகின்றனா். இவ்விடத்தில் வாகன ஓட்டுநா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதனை சீரமைக்குமாறு வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT