சேலம்

திறனாய்வுத் தோ்வு: 7,816 போ் பங்கேற்பு

சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.

Syndication

சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திறனாய்வுத் தோ்வில் 7,816 போ் பங்கேற்றனா்.

சேலம் மாவட்டத்தில் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இதில் 34 மையங்களில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் 7,816 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ. 10 ஆயிரம் (மாதம் ரூ.1000) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படுகிறது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT