முகப்பு
மதுரை

இருளில் மூழ்கிய கிராமம்

திருவாடானை, ஜன, 8: திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. கோவிந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருவாடானை, ஜன, 8: திருவாடானை அருகே கோவிந்தமங்கலம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியுள்ளது.

கோவிந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மின் விநியோகம் இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →