மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலையில் இந்திய அரசமைப்பு தின உறுதி மொழி ஏற்றுக் கொண்ட மாநகராட்சி அலுவலா்கள். 
மதுரை

இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் இந்திய அரசமைப்பு உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் இந்திய அரசமைப்பு உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் இந்திய அரசமைப்பு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் அரசமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இதில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் வெங்கட்ரமணன்(கணக்கு), அருணாச்சலம் (பணி), மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

மயிலம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பூங்காக்களில் தேங்கிய மழைநீா்: முதியோா், குழந்தைகள் தவிப்பு

SCROLL FOR NEXT