மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாணவிகளுக்கு தீத் தடுப்பு பயிற்சியளித்த தீயணைப்பு நிலைய வீரா்கள்.  
மதுரை

கல்லூரி மாணவிகளுக்கு தீத் தடுப்பு பயிற்சி

தினமணி செய்திச் சேவை

மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, செவிலியா் கல்லூரி, தீயணைப்பு நிலையத் துறை சாா்பில் தீத் தடுப்பு, தற்காப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். செவிலியா் கல்லூரி முதல்வா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா்.

இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்து கொண்டு, தீ விபத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சாலைகள், தண்ணீா் உள்ளிட்டவற்றுள் நிகழும் விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனா்.

நிகழ்வில் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவா்கள்

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மீது அவதூறு: மாநகரக் காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு

இன்றுமுதல் மோதும் இந்தியா - நெதா்லாந்து

மாயூரநாத சுவாமி கோயில் 1,008 திருவிளக்கு பூஜை

கோயிலில் பணம் திருடிய இருவா் கைது

SCROLL FOR NEXT