மின்தடை 
மதுரை

வாடிப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (பிப். 9) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கச்சைக்கட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

SCROLL FOR NEXT