மதுரை

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக இளைஞரை விளக்குத் தூண் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை நெல்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முஜாகிதீன்( 25). இவா், மதுரை மாநகரைச் சோ்ந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஷேக் முஜாகிதீனை கைது செய்தனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT