திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஒட்டன்சத்திரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் புதன்கிழமை துணை கோட்ட அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் கிளைத் தலைவர் க.திருமலைச்சாமி தலைமை வகித்தார். கிளைச் செயலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஒட்டன்சத்திரம் பிஎஸ்என்எல் துணைக் கோட்ட அதிகாரி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், அவரை உடனடியாக மாற்றக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT