திண்டுக்கல்

தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு

DIN

செந்துறை அருகே தீ விபத்தில் காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (26). கூலித் தொழிலாளி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் சமையல் செய்தபோது மண்ணெண்ணெய் பாட்டில் கீழே தவறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில், பாண்டி காயமடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். நத்தம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT