திண்டுக்கல்

பைக் மீது கார் மோதல்: பெண் சாவு

DIN

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பூஞ்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி சியமளா (47) தனது மகன் மோகனுடன் (24) இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே சென்றுள்ளார். மதுரை-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் கலிக்கம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியது.
  இதில் பலத்த காயமடைந்த சியாமளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  காயமடைந்த மோகன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து, சின்னாளப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT