திண்டுக்கல்

மரத்தின் மீது பைக் மோதல்: விவசாயி சாவு

DIN

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த விவசாயி வீராச்சாமி (45). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் அம்பிளிக்கை சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரம்-கே.கீரனூர் சாலை மண்டவாடி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பிளிக்கை போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT