திண்டுக்கல்

பழனியில் வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

பழனி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை மாநில அரசை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜேக்டோ- ஜியோ அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பழனி வட்டாரத் தலைவர் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு கெளரவத் தலைவர் மாரியப்பன், மாவட்டச் செயலர் ராமன், மாநில பொருளாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT