திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: 60 பேர் கைது

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த, குருவாயூர் விரைவு ரயிலை ஞாயிற்றுக்கிழமை  தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர், மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மறித்தனர். 
ரயிலின் மீது ஏறி நின்று கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை வெளியேற்றினர்.  மறியல் தொடர்பாக திண்டுக்கல் வடக்கு போலீஸார் 60 பேரை கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT