திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

DIN

எரியோடு அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். 
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன் (55). விவசாயியான இவர், தனது தோட்டத்தில் மின் மோட்டாரை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், ஸ்ரீநிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT