திண்டுக்கல்

லாரி மோதி சிறுவன் பலி

DIN


திண்டுக்கல்லில் சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலை அடுத்துள்ள நல்லகேணி தெருவைச் சேர்ந்தவர் பக்ருதீன். இவரது மகன் நிஹாஷ் (16). மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிஹாஷ் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிஹாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு 
காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT