திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தமிழக ஆளுநரின் தலைமைச் செயலர் ஆய்வு

DIN

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தமிழக ஆளுநரின் தலைமைச் செயலரான ராஜகோபால் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினார். 
      இந்த ஆய்வின்போது, சந்தைக்கு காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன. 
  யார் அதிகமாக கொள்முதல் செய்கின்றனர் என்பது குறித்து காய்கறிச் சந்தையின் சங்கத் தலைவர் தங்கவேல், கடை உரிமையாளர் எஸ்.ஆர்.கே. பாலு மற்றும் தொழிலாளர்களிடம் அவர் கேட்டறிந்தார். 
      அப்போது, பழனி சார்-ஆட்சியர் அருண்ராஜ், பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சரவணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் தேவிகா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீரபாகு உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT