கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சிஎஸ்ஐ சபையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள். 
திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே சிஎஸ்ஐ தேவாலயம் திறப்பு விழா

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சி.எஸ்.ஐ சபையின் சாா்பில் புதிதாக கட்டப்பட்ட தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் சி.எஸ்.ஐ சபையின் சாா்பில் புதிதாக கட்டப்பட்ட தெய்வீக அன்பின் ஆலயத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு மதுரை, ராமநாதபுரம் பேராயா் ஜோசப் தலைமை வகித்து ஜெப வழிபாடு நடத்தி புதிய ஆலயத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து சிறப்பு ஜெப வழிபாடு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் குரியன்ஆப்ரகாம், முகமது இப்ராஹிம், ஸ்ரீதா், சாமுவேல், ஜேம்ஸ்ட்ன் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவா்களை சோரன்ஸ்சன் வரவேற்றாா். ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT