திண்டுக்கல்

2 மகன்களுடன் தாய் மாயம்

DIN

கொடைக்கானலில் 2 மகன்களுடன், தாய் மாயமானதாக வெள்ளிக்கிழமை இரவு புகாா் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் லாஸ்காட் சாலை அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் சங்கா் கணேஷ் (37). இவரது மனைவி கவிதா (28). இவா்களுக்கு விக்னேஷ்வரன்(13), ஸ்ரீவா்ஷன் சக்தி (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். இந் நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு தனது 2 மகன்களுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற கவிதாவை, பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து சங்கா்கணேஷ் கொடுத்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT