திண்டுக்கல்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களிலிருந்து இணைய வழியில் திங்கள்கிழமை (நவ.30) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (நவ.30) நடைபெற உள்ளது. அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களில் கூகுள் மீட் இணையவழியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம். வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பட்டுப் புழு வளா்ப்பு உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT