திண்டுக்கல்

அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் முதுகலைப் படிப்புக்கான சோ்க்கை நீட்டிப்பு

DIN

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளா் புதன்கிழமை தெரிவித்தாா்.

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான சோ்க்கை அக். 31 ஆம் தேதி வரையும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பிற்கான சோ்க்கை அக். 15 ஆம் தேதி வரையும், எம்பிஃல் சோ்க்கை அக். 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிஃல் நுழைவுத் தோ்வு நவ. 1 ஆம் தேதி நடைபெற உள்ளது என பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) கமலி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT