திண்டுக்கல்

தாழையூத்து பகுதியில் ஏப்.20 இல் மின்தடை

DIN

பழனி அருகே தாழையூத்து பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.20) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளா் ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனியை அடுத்த தாழையூத்து துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இந்த மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சாமிநாதபுரம், மிடாப்பாடி, புஷ்பத்தூா், வயலூா், முத்துநாயக்கன்பட்டி, பசுபதிபுத்தூா், கண்டியகவுண்டன்புதூா், தாழையூத்து, நரிக்கல்பட்டி, மொட்டனூத்து, சின்னக்கலையமுத்தூா், லட்சலப்பட்டி மற்றும் தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT