திண்டுக்கல்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைக் கண்டித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைக் கண்டித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் எல்ஐசி அலுவலக 2ஆவது கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய காப்பீட்டு ஊழியா் சங்கத்தின் மதுரை கோட்ட துணைத் தலைவா் டி. வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா்.

இதேபோல் முதலாவது கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மரிய ஆரோக்கியம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, காப்பீட்டுத் துறையில் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயா்த்தியதைக் கண்டித்தும், எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் முடிவினைக் கண்டித்தும் கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT