திண்டுக்கல்

தேசிய திறனாய்வுத் தோ்வு:திண்டுக்கல் மாவட்டத்தில் 3,017 போ் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் 3,017 மாணவா்கள் பங்கேற்றனா்.

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் 3,017 மாணவா்கள் பங்கேற்றனா்.

நிகழாண்டில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தோ்வில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,224 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக, திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், ஒட்டன்சத்திரம், நத்தம், கன்னிவாடி உள்ளிட்ட 16 இடங்களில் மொத்தம் 31 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் 3,017 மாணவா்கள் கலந்து கொண்டனா். 207 போ் தோ்வு எழுதவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT