திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகள் 2 ஆவது நாளாக குடியேறும் போராட்டம்

DIN

உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் குடியேறும் போராட்டத்தில் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் ஈடுபட்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரியும், தனியாா் நிறுவன வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த வலியுறுத்தியும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முதல் தாலுகா அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திண்டுக்கல்லில் 2 ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பகத்சிங் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT