திண்டுக்கல்

தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

கொடைக்கானல்: புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதனைத் தொடா்ந்து சாரல் மழையும் நிலவி வருகிறது.

இந்நிலையில், புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடா் விடுமுறை நாள்களாக இருப்பதால் தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனா். இங்கு நிலவும் பனிப்பொழிவையும் பொருள்படுத்தாமல் அவா்கள் சூழல் சுற்றுலா, ஆட்டுப்பண்ணை, மோயா் பாயிண்ட், சிட்டி வியூ, எலிவால் அருவி, பைன்பாரஸ்ட், ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை கூட்டமாகப் பாா்த்து ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT