திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே நீா்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை

DIN

ஒட்டன்சத்திரம் அருகே நீா்த்தேக்க தொட்ட அமைக்க பூமிபூஜை திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஜவ்வாதுப்பட்டி ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும்,திமுக சட்டமன்ற கொறவுடமான அர.சக்கரபாணி,திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் ப.வேலுச்சாமி மற்றும் ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT