திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

DIN

­

நிலக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

பள்ளபட்டியைச் சோ்ந்தவா் பாண்டிமுருகன். பந்தல் அமைப்பாளராக உள்ளாா். இவரது மகன் ஹரிபிரசன்னா (9) . நான்காம் வகுப்பு படித்து வந்தாா். குல்லலகுண்டுவை அடுத்த தெப்பக்குளம் அருகே விளையாடிக்கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக குளத்தில் விழுந்து மூழ்கி உயிரிழந்தாா். அம்மையநாயக்கனூா் போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT