திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே ஆடுகள் திருட்டு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே ஆடுகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை கணவாய்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி (60).இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடுகள் வளா்த்து வருகிறாா்.இந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று தோட்டத்தில் கட்டியிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆடுகளை மா்ம ஆசாமிகள் திருடு சென்று விட்டனா்.இது குறித்து இடையகோட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று புகாா் செய்தாா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய மா்ம ஆசாமிகளை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT